Skip to main content

Posts

Showing posts from February, 2019

நீயேதான்

                         நீ என்னை ஒரு  கணம் நிறுத்தினாய் நெஞ்சை நீவித் தந்து ஒரு குவளை நீர் தந்தாய் எத்தனை தூரத்திலிருந்து ஓடிவருகிறேனென்று எவ்வளவு பற்களிடையிருந்து  தப்பி வருகிறேனென்று நீதான் என்னைக் கண்டமாத்திரத்தில் கண்டு கொண்டாய்.