Skip to main content

கடுவளிக்காலம்



                                       

                                            நான் இப்போது
                                            குடித்தே ஆக வேண்டும்

                                            என்னிடம் நாலு பேரல்
                                            சாராயம் இருக்கிறது

                                            என் ஊறுகாய் மட்டை
                                            திருவனந்தபுரத்திலிருக்கிறது.

Comments

என் ஊறுகாய் மட்டை இருகூரில் இருக்கிறது
ganesakumaran said…
என் ஊறுகாய் மட்டை இருகூரில் இருக்கிறது
Anonymous said…
என் ஊறுகாய் மட்டை இருகூரில் இருக்கிறது
Anonymous said…
சாராயம் பேரலில் விற்காது
ஆனாலும்
சரிகைத் தாளில் சுற்றிய
ஊறுகாயோடு
பஸ் ஏறி விட்டேன்