பதறி எழுந்தேன் நள்ளிரவில்அப்பா சாமியிடம் போய் விட்டதாகஅவளும் நம்பத் துவங்கிவிட்டாள்தினமும் பார்ப்பேன்இதுவரைஒரு பேச்சும் பேசியதில்லை.அப்பாக்களைச் சாமிக்குக் கொடுத்த குழந்தைகளின் பால்இரக்கம் சுரப்பது இயல்புதானே?உள்ளதிலேயே பெரிய கிட்-கேட்டாகப் பார்த்துவாங்கிப் போனேன் இன்று." அப்பனுக்குப் பதிலாக கிட் - கேட்டை நீட்டும் இவனைஎன்ன செய்தால் தகும் ?"நரகத்தின் வாயிலில் யாரோ சீறக் கேட்டு
- Get link
- X
- Other Apps

Comments