அப்பொழுது October 06, 2022 வாசகன் ஒருவன் வந்திருந்தான்பொடிநடை போகையில்சொன்னேன்.." ‘கவிதையின் ஆசி’ கவிதை இந்த மரத்திலிருந்துதான் விழுந்தது..."ஓட்டைப் பற்களுக்குள் உலகமே தெரியஅண்ணாந்து அவன் அதனைப் பார்த்தான்.தெய்வமே...!அப்பொழுதுநான் அவனைப் பார்த்தேனே! Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments