நல்லதங்கா கழிவறைக் கதவை தண்ணீர் குழாயை ஆனால் பெண்களின் கண்ணீர் என்பது
ஒருத்தி அழத்துவங்கியவுடன் அங்கு அப்போதே “ தொப்” சத்தமே காதலரே… காய்பவரே… முறுக்கிப் பிழியப்பட்டு யாரும் எடுத்து எந்தத் தொண்டையிலும் ம்… இந்தச் சலுகை ஆகட்டும்.. சீக்கிரம்.. சீக்கிரம்… பணி செய்து கிடத்தல் துப்புரவுப் பணியாளர்கள் ஒருவர் ஒருவர் அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக இளம் பெண்கள் இதை ஓய்வென்று நம்பவில்லை நான் இப்போது எங்கென்றுதான் |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments