"வ ந்தவர் என்றால் சென்றிட வேண்டும்" என்பது ஒரு சிறிய, பெரிய, நடுத்தரமான நல்ல தத்துவம். ஆகவே அதில் வருந்த ஒன்றுமில்லை. நானும் நீ வருவதற்கு முன்பிருந்த நானிற்கே போய் விடுகிறேன் இந்த டேபிளை பழைய இடத்திலேயே மாற்றி வையேன் என் கண்மணி ? சின்ன வேலைதானே... நான் கூட ஒரு கை பிடிக்கிறேன்