நீயேதான் February 13, 2019 நீ என்னை ஒரு கணம் நிறுத்தினாய் நெஞ்சை நீவித் தந்து ஒரு குவளை நீர் தந்தாய் எத்தனை தூரத்திலிருந்து ஓடிவருகிறேனென்று எவ்வளவு பற்களிடையிருந்து தப்பி வருகிறேனென்று நீதான் என்னைக் கண்டமாத்திரத்தில் கண்டு கொண்டாய். Read more