பல நாள் திருடன் நான் இறந்துக் கிடக்கிறேன்
என்னை ஒரு நாளும் அகப்படாமல் இறக்கச் செய்தீர்
ஸ்தோத்ரம் ஆண்டவரே
சில ஈக்களை அனுப்பி என் முகத்தின் திருட்டு களையை
பறந்து போகப்பண்ணினீரே
ஸ்தோத்ரம் ஆண்டவரே
யோக்கியத்தின் கல்லிலிருந்து என்னை தப்புவித்தீர்
கருணையின் ராஜா !
உமக்கு நன்றி ஐயா
என்னை ஒரு நாளும் அகப்படாமல் இறக்கச் செய்தீர்
ஸ்தோத்ரம் ஆண்டவரே
சில ஈக்களை அனுப்பி என் முகத்தின் திருட்டு களையை
பறந்து போகப்பண்ணினீரே
ஸ்தோத்ரம் ஆண்டவரே
யோக்கியத்தின் கல்லிலிருந்து என்னை தப்புவித்தீர்
கருணையின் ராஜா !
உமக்கு நன்றி ஐயா
Comments
இவ்வளவும் எதுக்கு சொல்றேன்னா, இந்தக் கவிதை எனக்குத் தர்ற நெருக்கம்தான்.