Skip to main content

அணைந்து எரியும் சுடர்




"அந்த நாட்கள்  எவ்வளவு அழகாக இருந்தன..!"

என்றான் அவன்.


பிறரும் அதை ஆமோதித்தனர்


அந்த நாட்களுக்கு 

அப்படி என்ன அழகு?

என்று தீவிரமாக  யோசித்தேன்


அவை

அந்த நாட்கள் 

ஆகிவிட்டன 

என்பதைத் தவிர

வேறொன்றும் சிக்கவில்லை.


Comments

kalanithe said…
யோசிக்க வைத்ததை தவிர
Thendral said…
🤔 இப்படியும் யோசிக்கலாமோ